அரிஸ்ரோட்டில்

கி.மு 384 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஸ்ராகிரா (Stagira) என்னும் இடத்தில் அரிஸ்ரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு வைத்தியராகும். இவர் அளவையியல் அல்லது விஞ்ஞான முறைமைகள், உளவியல், பௌதீக விஞ்ஞானம், நெறிமுறை விஞ்ஞானம், கவிதை, உயிரியல், அரசியல் என பலதுறைகளில் Continue Reading →

கௌடில்யர்

புராதன இந்திய அரசியல் கோட்பாடுகள் பல காணப்படுகின்றன. இப்புராதன இந்திய அரசியல் கோட்பாடுகளுள் ஒன்றே கௌடில்யரத கோட்பாடாகும். மனித வாழ்வுடன் தொடர்புபடும் அனேக விடயங்களுடன் கௌடில்யர் தொடர்புபடுகின்றார். நாகரீகம், கலாசாரம், நலன்புரி அரசு (Welfare State) போன்ற அனைத்து விடயங்களும் கௌடில்யரின் Continue Reading →

மாக்கியவல்லி

இத்தாலியின் புளோரன்ஸ் நகரத்தில் 1469ஆம் ஆண்டு வைகாசி மாதம் 3ஆம் திகதி நிக்கலோ மாக்கியவல்லி பிறந்தார். இவருடைய குடும்பம் பணவசதியோ, சமூக அந்தஸ்த்தில் உயர்ந்த குடும்பமாகவோ இருந்திருக்கவில்லை. ஆனால் நகர மட்ட மானிட வட்டத்திற்குள் புகழ்வாய்ந்த குடும்பமாக காணப்பட்டிருந்தது. மாக்கியவல்லியின் தந்தை Continue Reading →

ஜீன் ஜக்கியூஸ் ரூசோ

ஜீன் ஜக்கியூஸ் ரூசோ 1712 ஆம் ஆண்டு ஆனிமாதம் 28ம் திகதி சுவிற்சர்லாந்தில் ஜெனிவா நகரத்தில் பிறந்தார். இவர் பிறந்து சிறிது காலத்தில் இவரது தாயார் காலமாகிவிட்டார். தந்தை கடிகாரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது பத்தாவது வயதில் தந்தையார் Continue Reading →

கால்மார்க்ஸ்

  கால்மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர். மெய்யியல், வரலாறு ஆகிய பாடங்களை ஜேர்மனியிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார். ஹேகலின் சித்தாந்தத்தினால் மிகவும் கவரப்பட்டிருந்தார். இவர் பத்திரிகைத்துறையிலும் ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து Continue Reading →