பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறிக்குள் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.02, 2013.11.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை பன்மைத்துவ சமுதாயத்தினையுடைய நாடாகும். இப்பன்மைத்துவ சமுதாயம் நீண்டகாலமாக ஒன்றுடன் ஒன்று பகைமையையும், மோதலையும் வளர்த்து வந்துள்ளது. சமூகத்தில் காணப்பட்ட இவ் வேறுபாடுகளும்,மோதல்களும் இலங்கையின் அரசியலில் நேரடியான மற்றும், Continue Reading →

பாதுகாப்பிற்காக சீனா செய்யும் முதலீடானது பயனடையதா?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.17, 2012.11.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கிய அமெரிக்கா தனது நலன்களுக்கான மையப் பிரதேசமாக ஆசியாவினை இலக்கு வைத்துள்ளது. இதனால் சமகால சர்வதேச முறைமையில் ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய அமெரிக்காவினது பூகோள பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்குள் Continue Reading →

படுகொலைகளுக்குத் துணை நின்ற ஐ.நா. இப்போது குற்றவாளிகளைத் தேடுகின்றது

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.24, 2012.11.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் செயலாளரிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அறிக்கை யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் Continue Reading →