நலன்சார் அரசியலிற்குள் இலங்கையினை யாராலும் தனிமைப்படுத்த முடியாது

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.09, 2013.11.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 18 ஆம் திகதியுடன் முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின் போது சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மற்றும் Continue Reading →

பொதுநலவாய நாடுகளின் தலைமைத்துவப் பொறிக்குள் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.11.02, 2013.11.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை பன்மைத்துவ சமுதாயத்தினையுடைய நாடாகும். இப்பன்மைத்துவ சமுதாயம் நீண்டகாலமாக ஒன்றுடன் ஒன்று பகைமையையும், மோதலையும் வளர்த்து வந்துள்ளது. சமூகத்தில் காணப்பட்ட இவ் வேறுபாடுகளும்,மோதல்களும் இலங்கையின் அரசியலில் நேரடியான மற்றும், Continue Reading →