வன்னி வரலாறும் – பண்பாடும்

(தினக்குரல் 2014.08.13 & 14, யாழ் தினக்குரல் 2014.08.16 & 18 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்டது) தொகுப்பு: கலாநிதி த.கிருஷ்ணமோகன்,முதுநிலைவிரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம் வன்னி பெருநிலப்பரப்பின் சமூக வரலாற்று ஆவண நூலாக கருதப்படும் வன்னி வரலாறும் பண்பாடும் எனும் நூலினை வவுனிக்குளத்தினை பிறப்பிடமாகவும், Continue Reading →

உலக அதிகார ஒழுங்கில் சுதந்திர இந்தியாவின் வகிபாகம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.16, 2014.08.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1947 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 15 ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தெற்காசியாவிலும், பூகோளளவிலும் தனது பொருளாதார, இராணுவ பலத்தினை நிலைப்படுத்திக் கொள்ள Continue Reading →

நம்பகத்தன்மையான விசாரணைகளை நடாத்துவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.23, 2014.08.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றை பூச்சிய மக்கள் இழப்புக்களுடன் செய்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இதற்கு முரண்பட்டதாக இலங்கை Continue Reading →

ஆயுத மோதலுக்குப் பின்னரான மனத்துயரங்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.09, 2014.08.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) இலங்கையில் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்து ஐந்து வருடங்கள் முடிவடைந்து விட்டன. உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம், இன ஒத்திசைவு (Cohesion) சமாதான கட்டுமானம்,தேசக்கட்டுமானம் Continue Reading →

இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.02, 2014.08.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) கடந்த காலங்களில் தென்சீனக் கடல் சார்ந்து சீனாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டிருந்த பதட்டம் இருதரப்பு உறவிலும் பெரும் விரிசல்களை உருவாக்கியிருந்தது. 2013ஆம் ஆண்டு வைகாசி மாதம் 1ஆம் Continue Reading →