இலங்கைக்கு எதிரான தீர்மானத்தால் திரிசங்கு நிலையில் இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.16, 2013.03.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கிய அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இந்தியாவினால் கூறப்பட்ட ஆலோசனைகளும் உள்ளடங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பிரேரணை இலங்கை அரசாங்கத்தின் இசைவுடனும், ஆலோசனையுடனும் Continue Reading →

சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை பணியாற்றுமா?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.09, 2013.03.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்கான Continue Reading →

தமிழ் மக்களின் படுகொலைகளைச் சாட்சியாக வைத்து வல்லரசுகள் நடாத்தும் சதுரங்க விளையாட்டு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.02, 2013.03.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான Continue Reading →