பொருத்தமாக காணிக் கொள்கையினை வலியுறுத்தும் எல்.எல்ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.26, 2014.04.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான விடயங்கள் குறிப்பாக வேளாண்மை, மீன்பிடித்தல், காணி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவது Continue Reading →

உள்நாட்டு யுத்தத்தினால் விளிம்புநிலையில் விடப்பட்ட மக்கள் தொடர்பாக கூறும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.19, 2014.04.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையில் நடைபெற்ற உக்கிரமான உள்நாட்டு யுத்தம் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர்கள், உள்நாட்டில் இடப் பெயர்ந்தவர்கள் போன்ற நலிவடைந்த மக்கள் வாழ்க்கையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல Continue Reading →

நல்லிணக்கச் செயற்பாடுகளில் பொது மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.12, 2014.04.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சரணடைதவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கடந்தகாலங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் இவ் ஆணைக்குழுக்களின் விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தவதில் பின்னடைவுகள் Continue Reading →

நல்லிணக்கத்திற்குத் தடையாகவுள்ள மனித உரிமை மீறல்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.05, 2014.04.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அரசாங்கப் படைகள் ஆகிய இருதரப்பினராலும் மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள்,யுத்தக் குற்றங்கள் Continue Reading →