ஆய்வுக்களமாக மாறியுள்ள இலங்கையின் யுத்தக்களம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.05, 2013.01.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சமர்பிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கை, கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்பித்த அறிக்கை, சார்ள்ஸ் பெட்றி கையளித்துள்ள உள்ளக Continue Reading →

யுத்தத்தினை வழிநடாத்திய இந்தியா தீர்விற்கான பொறிமுறையினை உருவாக்கவில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.12, 2013.01.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தினை அடைந்த தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தி யுத்தநிறுத்த உடன்பாட்டினை ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், தந்திரத்துடனும் Continue Reading →