இலங்கையின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.25, 2013.05.26 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இறைமையுடைய எந்தவொரு நாட்டினதும் வெளியுறவுக்கொள்கை உருவாக்கமானது சட்டப்படியான மக்கள் விவகாரமாகும். வெளியுறவுக் கொள்கை உருவாக்கம் மற்றும் அமுலாக்கம் யாவும் பொதுமக்கள் நலனை மையமாகக் கொண்டிருக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையினை Continue Reading →

இராஜதந்திர போர் முனையில் இரு வல்லரசுகள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.18, 2013.05.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) தென்கிழக்காசியா மற்றும் கிழக்காசியவிலுள்ள தனது அயல் நாடுகளுடன் சச்சரவுகளில் சீனா ஈடுபட்டுள்ளது. குறிப்பாக யப்பான்,பிலிப்பையின்ஸ்,வியட்நாம் போன்ற நாடுகளுடன் சீனாவிற்கு இருக்கும் தகராறு பிராந்தியத்தில் பெரும் பதட்டத்தினை ஏற்படுத்தக் Continue Reading →

புதிய பனிப்போரை உருவாக்கவுள்ள தென்சீனக் கடல் தகராறு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.11, 2013.05.12ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) தென்சீனக் கடல்; பல்வேறு காரணங்களினால் மிகவும் முக்கியம் வாய்ந்த பிராந்தியமாகும். உலகிலுள்ள வர்த்தகக் கப்பல்களில் ஏறக்குறைய அரைப்பங்கு வர்த்தகக் கப்பல்கள் மலாக்கா நீரிணையூடாக சென்று தென்சீனக் கடலில் பிரயாணம் Continue Reading →

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மே தினம்

( தினக்குரல் இதழில் 2013.05.01 திகதி பிரசுரிக்கப்பட்டது ) நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்புகளில் வாழ்ந்த மக்கள் நிலப்பிரபுக்களினதும், முதலாளிகளினதும் பணப்பைகளை நிரப்புவதற்காக நாள் முழுவதும் இடைவெளியின்றி உழைக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூக வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில் முதலாளி வர்க்கத்தினால் பெருமளவு Continue Reading →

இந்தியா சீனா உறவினை தீர்மானிக்கப்போகும் லடாக் பிரதேச ஆக்கிரமிப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.04, 2013.05.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) லடாக் (Ladakh) இந்திய காஷ்மீர் பிரதேசத்திலுள்ள மிகவும் உயர்ந்த மலைத்தொடரிலுள்ள பிரதேசமாகும். இன்னோர் வகையில் கூறின் இலகுவில் சென்றடைய முடியாத, மிகவும் தொலைவிலுள்ள மலைத்தொடரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பூத்த Continue Reading →