கால்மார்க்ஸ்

  கால்மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு ஜேர்மனியில் பிறந்தவர். மெய்யியல், வரலாறு ஆகிய பாடங்களை ஜேர்மனியிலுள்ள பல பல்கலைக்கழகங்களில் கற்றிருந்தார். ஹேகலின் சித்தாந்தத்தினால் மிகவும் கவரப்பட்டிருந்தார். இவர் பத்திரிகைத்துறையிலும் ஆர்வமுடையவராக இருந்தார். இதனால் அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரான்ஸிற்கு நாடு கடத்தப்பட்டார். பின்னர் அங்கிருந்து Continue Reading →

வன்னி வரலாறும் – பண்பாடும்

(தினக்குரல் 2014.08.13 & 14, யாழ் தினக்குரல் 2014.08.16 & 18 ஆகிய திகதிகளில் வெளியிடப்பட்டது) தொகுப்பு: கலாநிதி த.கிருஷ்ணமோகன்,முதுநிலைவிரிவுரையாளர்,கிழக்குப் பல்கலைக்கழகம் வன்னி பெருநிலப்பரப்பின் சமூக வரலாற்று ஆவண நூலாக கருதப்படும் வன்னி வரலாறும் பண்பாடும் எனும் நூலினை வவுனிக்குளத்தினை பிறப்பிடமாகவும், Continue Reading →

உலக அதிகார ஒழுங்கில் சுதந்திர இந்தியாவின் வகிபாகம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.16, 2014.08.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1947 ஆம் ஆண்டு ஆவணிமாதம் 15 ஆம் திகதி பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் தெற்காசியாவிலும், பூகோளளவிலும் தனது பொருளாதார, இராணுவ பலத்தினை நிலைப்படுத்திக் கொள்ள Continue Reading →

நம்பகத்தன்மையான விசாரணைகளை நடாத்துவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.23, 2014.08.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதலின் இறுதிக்காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் மனிதாபிமான மீட்பு நடவடிக்கை ஒன்றை பூச்சிய மக்கள் இழப்புக்களுடன் செய்ததாக இலங்கை அரசாங்கம் கூறுகின்றது. இதற்கு முரண்பட்டதாக இலங்கை Continue Reading →

ஆயுத மோதலுக்குப் பின்னரான மனத்துயரங்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.09, 2014.08.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) இலங்கையில் உள்நாட்டு ஆயுத மோதல் முடிவடைந்து ஐந்து வருடங்கள் முடிவடைந்து விட்டன. உள்நாட்டு ஆயுத மோதலுக்குப் பின்னரான அபிவிருத்தி, நல்லிணக்கம், இன ஒத்திசைவு (Cohesion) சமாதான கட்டுமானம்,தேசக்கட்டுமானம் Continue Reading →

இரண்டு சக ஏழு கூட்டுறவு கட்டமைப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.08.02, 2014.08.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) கடந்த காலங்களில் தென்சீனக் கடல் சார்ந்து சீனாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டிருந்த பதட்டம் இருதரப்பு உறவிலும் பெரும் விரிசல்களை உருவாக்கியிருந்தது. 2013ஆம் ஆண்டு வைகாசி மாதம் 1ஆம் Continue Reading →

சீனா உருவாக்கியுள்ள புதிய பட்டு வீதி தந்திரோபாயம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.07.26, 2014.07.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சமகால அரசியல், பொருளாதார காட்சி நிலைகள் கடந்த காலத்தைவிட மேலும் மாற்றமடைந்து வருகின்றது. பூகோளப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும் வீழ்ச்சியினால் சீனாவும் பாதிப்பினை எதிர் கொள்ளத் தொடங்கியுள்ளது. பூகோள பொருளாதார Continue Reading →

சீன – தெற்காசிய உறவின் மையமாகும் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.07.19, 2014.07.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) புதிய கரையோர பட்டுவீதி (Silk Road) சீனாவின் வர்த்தக தேவைக்காக உருவாக்கப்படவுள்ள போக்குவரத்து வலைப்பின்னலாகும். சீனாவின் மேற்குப் பகுதியிலுள்ள ஹன் டைனாஸ்ரி (Han Dynasty) பிரதேசத்தில் ஆரம்பித்து ஷின்ஷியாங் Continue Reading →

புவிசார் தந்திரோபாயமிக்க பிரதேசத்தில் இரண்டு நாடுகளின் நலன்சார்ந்த உறவு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.07.12, 2014.07.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1952ஆம் ஆண்டு இலங்கைக்கும் சீனாவிற்குமிடையில் “இறப்பர்-அரிசி” ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்தே இருநாடுகளுக்குமிடையிலான சர்வதேச உறவு இராஜதந்திர மட்டத்தில் ஆரம்பமாகியது. 1971ஆம் ஆண்டு பதவியிலிருந்த அரசாங்கம் பின்பற்றிய சோசலிசக் கொள்கைக்கு Continue Reading →

விக்கிரமாதித்தியாவின் வருகையின் பின்னரான நரேந்திர மோடியின் பூட்டான் விஜயம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.21, 2014.06.22 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா அடைந்து கொள்ள எதிர்பார்க்கும் தந்திரோபாய இலக்கினை சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையில் நடைபெறும் கடல்சார்ந்த போட்டியே தீர்மானிக்கவுள்ளது. உண்மையில் பலமடைந்துவரும் சீனாவின் கடற்படை வலுவானது இந்துசமுத்திரத்தில் Continue Reading →