இந்திய அரசின் இரு நோக்கங்கள்
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.09, 2013.02.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை தமிழ் இராணுவக் குழுக்களுக்கு இந்தியா வழங்கி வந்த இராணுவப் பயிற்சியும்,ஆயுத உதவிகளும் இலங்கையில் இனமோதல் குறிப்பிடத்தக்களவு விரிவடையக் காரணமாகின. இந்தியா 1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் செய்து Continue Reading →