தமிழ் மக்களின் படுகொலைகளைச் சாட்சியாக வைத்து வல்லரசுகள் நடாத்தும் சதுரங்க விளையாட்டு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.02, 2013.03.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான Continue Reading →

கடற் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் இலங்கை அரசாங்கம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.02, 2013.02.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படியும், 1976ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் நிகழ்ந்த இராஜதந்திரத் தொடர்புகளின் மூலமும் இலங்கையின் ஆள்புலப் பிரதேசமாக கச்சதீவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக Continue Reading →

இந்திய அரசின் இரு நோக்கங்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.09, 2013.02.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை தமிழ் இராணுவக் குழுக்களுக்கு இந்தியா வழங்கி வந்த இராணுவப் பயிற்சியும்,ஆயுத உதவிகளும் இலங்கையில் இனமோதல் குறிப்பிடத்தக்களவு விரிவடையக் காரணமாகின. இந்தியா 1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் செய்து Continue Reading →

அமெரிக்காவின் இராஜதந்திரமும் துரும்புச் சீட்டாகத் தமிழர்களும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.23, 2013.02.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் பாரியளவில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் கலந்துரையாடுவதற்கு எடுக்கப்பட்ட Continue Reading →

ஆய்வுக்களமாக மாறியுள்ள இலங்கையின் யுத்தக்களம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.05, 2013.01.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சமர்பிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கை, கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்பித்த அறிக்கை, சார்ள்ஸ் பெட்றி கையளித்துள்ள உள்ளக Continue Reading →

யுத்தத்தினை வழிநடாத்திய இந்தியா தீர்விற்கான பொறிமுறையினை உருவாக்கவில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.12, 2013.01.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தினை அடைந்த தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தி யுத்தநிறுத்த உடன்பாட்டினை ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், தந்திரத்துடனும் Continue Reading →