வல்லரசுகளின் நலன்களுக்காக திணறும் ஐக்கிய நாடுகள் சபை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.24, 2013.08.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பனிப்போரின் பின்னர் சர்வதேசநாடுகள் எதிர்கொண்ட மோதல்களைத் தீர்ப்பதில் ஐக்கியநாடுகள் சபை வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பனிப்போரின் பின்னர் சமாதானத்தினை Continue Reading →

கிழக்காசிய சர்வதேச முறைமையினை தீர்மானிக்க முயற்சிக்கும் இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.17, 2013.08.18ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) பனிப் போர் காலத்தில் சான் பிரான்ஸ்சிஸ் முறைமை அல்லது மைய – விளிம்பு (hub-and-spokes) பாதுகாப்பு முறைமை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியிருந்தது. இம் முறைமையில் ஐக்கிய அமெரிக்கா Continue Reading →

பாதுகாப்புச் சபை மறுசீரமைக்கப்படல் வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.10, 2013.08.11ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளைச் சர்வதேச மனிதாபிமானச்சட்டம், மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்திப் பொறுப்புடன் பொதுமக்களைப் பாதுகாப்பது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தகராற்று முகாமைத்துவக் கட்டமைப்பில் காணப்படும் Continue Reading →

புதிய உலக ஒழுங்கிற்கு ஏற்றவகையில் ஐக்கிய நாடுகள் சபை மறுசீரமைக்கப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.03, 2013.08.04 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சால்ஸ் பெட்றி ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றிய மூத்த அதிகாரியாவார். இவர் தலைமையில் உள்ளக அறிக்கை தயாரிக்கும் குழு ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் பான்-கீ-மூனினால் நியமிக்கப்பட்டிருந்தது. Continue Reading →

வலுவிழந்து போகும் இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.07.20, 2013.07.21ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) காலத்திற்கு காலம் பதவிக்கு வரும் அரசாங்கம் தமிழ் மக்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்வதற்காக வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் அதனை நிறைவேற்றாமல் விடுவதும் வரலாறாகிவிட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் Continue Reading →

தமிழ் மக்களுக்கு அதிகாரங்களை வழங்க மறுக்கும் இலங்கையின் அரசியல் கலாசாரம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.07.27, 2013.07.28ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) இலங்கையில் மாகாணசபைகளை உருவாக்குவதற்கு இந்தியாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட பதின்மூன்றாவது அரசியல்யாப்புத் திருத்தமானது இனமோதல் தீர்வில் மிகவும் முக்கியம் வாய்ந்த திருப்பமாகும்.இலங்கை மக்கள் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்குத் தேவையான பல அடிப்படை Continue Reading →

13 கூட்டல் கழித்தல் யதார்த்தம் என்ன?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.22, 2013.06.23ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) 2013 ஆம் ஆண்டு ஆடி மாதம் 29 ஆம் திகதியுடன் இலங்கை – இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு இருபத்தாறு வருடங்கள் பூர்த்தியாகின்றன. முடிவடைந்த இருபத்தாறு வருடகாலத்தில் இலங்கை – Continue Reading →

ஆசியப் புலிகளை வெற்றி கொண்ட ஆசிய றக்கன்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.29, 2013.06.30ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) 1980 களில் இருந்து மரபுரீதியிலான மாக்சிச-லெனினிச சித்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச நாடுகளும்,சோவியத் யூனியனும் பெரும் பொருளாதார அவலத்திற்கு உள்ளாகத் தொடங்கின.இந்நிலைமை சீனாவினை அச்சம் கொள்ள வைத்தது. ஆயினும் Continue Reading →

ஐக்கிய அமெரிக்காவின் அதிகார மையமாகும் ஆசிய-பசுப்பிராந்தியம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.15, 2013.06.16ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) இருபத்தியோராம் நூற்றாண்டு ‘ஆசியாவின் நூற்றாண்டு’ என அழைக்கப்படுகின்றது. சீனா,இந்தியா ஆகிய இருநாடுகளும் ஆசியாவிற்குரிய இந்நூற்றாண்டினை முன்னோக்கி நகர்த்திச் செல்லப் போகின்றன.இந்நிலையில் சர்வதேச ஒழுங்கு தந்திரோபாய மாற்றத்திற்குட்பட்டு வருவதாகக் கொள்கை Continue Reading →

தந்திரோபாய கூட்டுப் பங்காளர்களாக இலங்கையும் சீனாவும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.06.08, 2013.06.09ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) கட்டற்ற வாணிபவாதம் ஆரம்பமாகிய காலத்திலிருந்து இலாப நோக்கிலான வர்த்தகத்திற்கான கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தபட்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில்;, மேற்குத்தேச நாடுகளினால் அதிகம் கவரப்பட்டிருந்த நாடாகிய இலங்கை, இன்று தந்திரோபாய, Continue Reading →