டொனமூர் சீர்திருத்தம் பொது நிர்வாக முறைமையில் ஏற்படுத்திய மாற்றம்

1931ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட டொனமூர் சீர்திருத்தம் ஏனைய துறைகளில் ஏற்படுத்திய தீவிர மாற்றம் போன்று நிர்வாக அமைப்பிலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதன் மூலம் நூறு வருடங்களாக மாற்றமின்றியிருந்த நிர்வாக ஒழுங்கமைப்பு மாற்றத்துக்குள்ளாகியது. அதாவது நிர்வாக சேவையின் செயற்பாடு, வடிவம், அமைப்பு என்பவற்றில் Continue Reading →

சுதந்திர இலங்கையின் பொது நிர்வாக அமைப்பு

சுதந்திர அரசின் புதிய அரசாங்கம், பாராளுமன்ற அரசாங்க முறையினை அறிமுகப்படுத்தியது. பாராளுமன்றம், அமைச்சரவை ஆகிய அரசியல் நிறுவனங்கள் இரண்டும் கொள்கை உருவாக்கம், அமுலாக்கம் ஆகியவற்றிற்குப் பொறுப்புடையதாக்கப்பட்டது. பாராளுமன்ற அரசியல் முறை இயல்பாகவே முக்கியமான இணைப்புக் கடமைகளை ஆற்றுகின்ற நிறுவனமாகக் காணப்பட்டது. இவ்விணைப்பானது Continue Reading →

நிர்வாகசேவையில் ஏற்பட்ட கட்டமைப்பு மாற்றம்

1970ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் கூட்டு முன்னணி அரசாங்கம் ஒன்று வெற்றி பெற்றதுடன்,அரசியலிலும், நிர்வாக அமைப்பிலும் புதிய அரசியல் திட்டத்தினூடாக சில மாற்றங்களை ஏற்படுத்தியது.புதிய அரசியல் யாப்பு நாடுமுழுவதற்குமான நிர்வாக அமைப்பினை அமைச்சர்கள் சபையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது. நிர்வாகசேவையாளர்களின் நியமனம்,மாற்றம், ஒழுக்கக்கட்டுப்பாடுகள் Continue Reading →

இலங்கையின் உள்ளுராட்சி நிறுவனங்களின் அபிவிருத்தியும் அமைப்பும்

இலங்கையில் உள்ளுராட்சி நிறுவனங்கள் புராதன காலத்திலிருந்தே செயற்பட்டு வந்துள்ளன. ஆரம்ப காலங்களில் சுதேசிய மக்களின் தலைசிறந்த மனிதர்கள் என்று கருதப்பட்ட நிலச்சுவாந்தர்கள் உள்ளுராட்சி நிறுவனங்களுக்குப் பொறுப்பாக இருந்தனர். உதாரணமாக முதலியார்களைக் கூறிக்கொள்ளலாம். பிரித்தானியர் வருகையின் பின்னர் உள்ளுராட்சி நிறுவன அமைப்பு முறைகளில் Continue Reading →

இலங்கையில் உறுதிப்பாடின்மையைத் தோற்றிவித்து சுயபாதுகாப்பைத் தேடிக்கொண்ட இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.08.18, 2012.08.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)   இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியத் தேசியக் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நடாத்திய பெரும் கிளர்சிகளில் 1940 ஆம் Continue Reading →

ஜனாதிபதியை வலுப்படுத்தியுள்ள பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தம்

(தினக்குரல் 2011.11.06, 2011.11.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) காலம் சென்ற முன்னைநாள் ஜனாதிபதி ஜே.ஆர் ஜெயவர்த்தனாவினால் உருவாக்கப்பட்டு 1978 ஆம் ஆண்டு முதல் நடைமுறையிலிருக்கும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பு இதுவரை பதினேட்டுத்தடவைகள் திருத்தப்பட்டுள்ளது. இவ்வகையில் அண்மையில் மூன்றில் Continue Reading →

சுயாதீனமும் தனித்துவமும் உள்ள உயர்கல்வியை நோக்கி

(தினக்குரல் 2012.08.06 அன்று பிரசுரிக்கப்பட்டது) உலகிலுள்ள ஒவ்வொரு அரசுகளும் வளர்ச்சியடைந்த அரசாக தாம் மாறவேண்டும் என்ற கனவுடனேயே செயற்படுகின்றது. வளர்ச்சியடைதல் என்பது நீண்ட, கடினமானதொரு பயணமாகும். இப்பயணத்தில் ஒரு நாடு வெற்றியடைய வேண்டுமாயின் நிலைத்திருக்கக்கூடிய கல்விக்கொள்கையினையும் கல்வி முறைமையினையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த Continue Reading →

மோதலும் அதன் செயற்பாடும்

மோதல்கள் சமூகமட்டத்தில் தோன்றுகின்றன. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், பற்றாக்குறைகள், கருத்து வேறுபாடுகள் என்பன மோதல்களைத் தோற்றுவிக்கின்றன. இம் மோதல்கள் இறுதியில் சமூக மாற்றத்திற்குக் காரணமாகின்றன. இன்னோர் வகையில் கூறின் மோதல் என்பது மனித இனங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுகின்ற இலக்குகளை அடைய முற்படும் Continue Reading →

மோதலிற்கான காரணங்கள்

உள்நாட்டு மோதல்களுக்கான காரணங்களை கல்வியியலாளர்கள் மதிப்பீடு செய்தமை தொடர்பாக மைக்கெல் பிறவுண் (Michael Brown) எடுத்துக் கூறுகின்றார். கல்வியலாளர்கள் உள்நாட்டு மோதல்களுக்கான நான்கு பிரதான பண்புகளை எடுத்துக் கூறுவதாக மைக்கல் பிறவுண் கூறுகின்றார். அவைகளாவன, கட்டமைப்பு விடயங்கள், அரசியல் விடயங்கள், பொருளாதார Continue Reading →

மோதல் முக்கோணி

1960 களின் பிற்பகுதியில் ஜோகான் கல்டூன் (Galtung) மோதலினை விளங்கிக் கொள்வதற்காக மோதல் முக்கோணியினை அறிமுகப்படுத்தினார். இவர் மோதலானது ஒத்திசைவு (Symmetric) ஒத்திசைவின்மை (Asymmetric) ஆகியவற்றினால் ஏற்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றார். A. உளப்பாங்கு:- உளப்பாங்கு என்பது உணர்ச்சிகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் என்பவற்றால் Continue Reading →