அமெரிக்காவின் இராஜதந்திரமும் துரும்புச் சீட்டாகத் தமிழர்களும்
(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.23, 2013.02.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் பாரியளவில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் கலந்துரையாடுவதற்கு எடுக்கப்பட்ட Continue Reading →