அமெரிக்காவின் இராஜதந்திரமும் துரும்புச் சீட்டாகத் தமிழர்களும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.23, 2013.02.24 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் பாரியளவில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப் பேரவையில் கலந்துரையாடுவதற்கு எடுக்கப்பட்ட Continue Reading →

ஆய்வுக்களமாக மாறியுள்ள இலங்கையின் யுத்தக்களம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.05, 2013.01.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் சமர்பிக்கப்பட்ட தருஸ்மன் அறிக்கை, கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழு சமர்பித்த அறிக்கை, சார்ள்ஸ் பெட்றி கையளித்துள்ள உள்ளக Continue Reading →

யுத்தத்தினை வழிநடாத்திய இந்தியா தீர்விற்கான பொறிமுறையினை உருவாக்கவில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.01.12, 2013.01.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தினை அடைந்த தருணத்தில் இலங்கை இராணுவத்தின் தாக்குதல்களை நிறுத்தி யுத்தநிறுத்த உடன்பாட்டினை ஏற்படுத்த மேற்கு நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா மிகுந்த எச்சரிக்கையுடனும், தந்திரத்துடனும் Continue Reading →

தன்னைத்தானே விமர்சனம் செய்வதன் மூலம் எல்லோருடைய கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது ஐ.நா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.01, 2012.12.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) வரலாற்று ரீதியில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களைப் பாதுகாப்பதில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் தோல்வியடைந்து வந்துள்ளது. 1994ஆம் ஆண்டு ருவென்டா இனப்படுகொலை, 1995ஆம் ஆண்டு யுகோஸ்லேவியாவில் சேர்பேனிக்கா மற்றும் பொஸ்னியாவில் Continue Reading →

இறுதி யுத்தத்திற்கு ஆதரவு வழங்கிய அமெரிக்காவும் விசாரணைக்குட்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.08, 2012.12.09 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) வரலாற்றில் சிறிய அரசுகளும், ஒப்பீட்டு ரீதியல் பலமில்லாத அரசுகளும் தந்திரோபாய நலன்களை வல்லரசுகள் எடுக்கின்றபோது இதனால் எதிர்காலத்தில் தமக்கு நிகழப் போவதை முன்னுணர முடியதவைகளாகவே இருந்துள்ளன. இவ்வகையில் இந்து Continue Reading →

யுத்தத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.15, 2012.12.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இறுதியுத்தகாலத்தில் பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பான இலங்கையின் புரிந்துணர்வு பரந்துபட்டதாகக் காணப்பட்டதுடன், வெளியுறவுக் கொள்கையின் இராஜதந்திர திறன்களை விருத்தி செய்வதாகவும் இருந்தது. ஆயினும் யுத்தத்தின் பின்னர் சர்வதேச Continue Reading →

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்திற்கு பாக்கிஸ்தான் வழங்கிய உதவி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.22, 2012.12.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சுதந்திர இலங்கையின் பிரதம மந்திரி டி.எஸ் சேனநாயக்கா பாக்கிஸ்தானுக்கு மேற்கொண்ட முதல் விஜயத்துடன் இருநாடுகளுக்குமிடையிலான நட்புறவுக்கான் அடித்தளம் இடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இரு நாடுகளும் சாத்தியமான சகல Continue Reading →

இந்தியாவின் பாதுகாப்பு பங்காளியாக இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.12.29, 2012.12.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியாவின் நேரடி, மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கு இருக்கும் முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டியது. 1991ஆம் ஆண்டு ராஜீவ் Continue Reading →

பாதுகாப்பிற்காக சீனா செய்யும் முதலீடானது பயனடையதா?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.17, 2012.11.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கிய அமெரிக்கா தனது நலன்களுக்கான மையப் பிரதேசமாக ஆசியாவினை இலக்கு வைத்துள்ளது. இதனால் சமகால சர்வதேச முறைமையில் ஆதிக்கம் செலுத்தும் ஐக்கிய அமெரிக்காவினது பூகோள பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டத்திற்குள் Continue Reading →

படுகொலைகளுக்குத் துணை நின்ற ஐ.நா. இப்போது குற்றவாளிகளைத் தேடுகின்றது

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.11.24, 2012.11.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கியநாடுகள் நிபுணர்கள் குழு 2011ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12ஆம் திகதி ஐக்கிய நாடுகள் ஸ்தாபனச் செயலாளரிடம் நியூயோர்க்கில் வைத்துக் கையளித்த அறிக்கை யுத்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் Continue Reading →