புதிய பனிப்போரை உருவாக்கவுள்ள தென்சீனக் கடல் தகராறு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.11, 2013.05.12ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) தென்சீனக் கடல்; பல்வேறு காரணங்களினால் மிகவும் முக்கியம் வாய்ந்த பிராந்தியமாகும். உலகிலுள்ள வர்த்தகக் கப்பல்களில் ஏறக்குறைய அரைப்பங்கு வர்த்தகக் கப்பல்கள் மலாக்கா நீரிணையூடாக சென்று தென்சீனக் கடலில் பிரயாணம் Continue Reading →

சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் மே தினம்

( தினக்குரல் இதழில் 2013.05.01 திகதி பிரசுரிக்கப்பட்டது ) நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்புகளில் வாழ்ந்த மக்கள் நிலப்பிரபுக்களினதும், முதலாளிகளினதும் பணப்பைகளை நிரப்புவதற்காக நாள் முழுவதும் இடைவெளியின்றி உழைக்க வேண்டியிருந்தது. முதலாளித்துவ சமூக வளர்ச்சியின் குறிப்பிட்டதொரு கட்டத்தில் முதலாளி வர்க்கத்தினால் பெருமளவு Continue Reading →

இந்தியா சீனா உறவினை தீர்மானிக்கப்போகும் லடாக் பிரதேச ஆக்கிரமிப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.05.04, 2013.05.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) லடாக் (Ladakh) இந்திய காஷ்மீர் பிரதேசத்திலுள்ள மிகவும் உயர்ந்த மலைத்தொடரிலுள்ள பிரதேசமாகும். இன்னோர் வகையில் கூறின் இலகுவில் சென்றடைய முடியாத, மிகவும் தொலைவிலுள்ள மலைத்தொடரில் அமைந்துள்ள மிகவும் புகழ்பூத்த Continue Reading →

மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஏற்பட்ட இராஜதந்திரத் தோல்வி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.04.06, 2013.04.07 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) 2013ஆம் ஆண்டு பங்குனி மாதம் 21ஆம் திகதி ஜேனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இருபத்திரெண்டாவது கூட்டத்தொடரில் இணை அனுசரணை நாடுகளாகிய அஸ்த்திரியா, கனடா, Continue Reading →

இலங்கைத் தமிழர்களுக்காக இந்தியாவிடும் கண்ணீர்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.04.27, 2013.04.28 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரு கட்சிகளும் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் இரு பிராதான கட்சிகளாகும். தமிழ் மக்களின் Continue Reading →

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தால் திரிசங்கு நிலையில் இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.16, 2013.03.17 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கிய அமெரிக்காவினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணையில் இந்தியாவினால் கூறப்பட்ட ஆலோசனைகளும் உள்ளடங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இப்பிரேரணை இலங்கை அரசாங்கத்தின் இசைவுடனும், ஆலோசனையுடனும் Continue Reading →

சர்வதேசத்துடன் இணைந்து இலங்கை பணியாற்றுமா?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.09, 2013.03.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான விடயங்களை விவாதிப்பதற்கான Continue Reading →

தமிழ் மக்களின் படுகொலைகளைச் சாட்சியாக வைத்து வல்லரசுகள் நடாத்தும் சதுரங்க விளையாட்டு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.03.02, 2013.03.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012ஆம் ஆண்டு பங்குனிமாதம் 22ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பத்தொன்பதாவது கூட்டத்தொடரில் ஐக்கிய அமெரிக்காவினால் இலங்கையின் யுத்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த மனித உரிமைமீறல்கள் தொடர்பான Continue Reading →

கடற் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும் இலங்கை அரசாங்கம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.02, 2013.02.03 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் 1974ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தப்படியும், 1976ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் நிகழ்ந்த இராஜதந்திரத் தொடர்புகளின் மூலமும் இலங்கையின் ஆள்புலப் பிரதேசமாக கச்சதீவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழக Continue Reading →

இந்திய அரசின் இரு நோக்கங்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.02.09, 2013.02.10 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கை தமிழ் இராணுவக் குழுக்களுக்கு இந்தியா வழங்கி வந்த இராணுவப் பயிற்சியும்,ஆயுத உதவிகளும் இலங்கையில் இனமோதல் குறிப்பிடத்தக்களவு விரிவடையக் காரணமாகின. இந்தியா 1987 ஆம் ஆண்டு இலங்கையுடன் செய்து Continue Reading →