இலங்கையிலும் பாடம் கற்ற ஐ.நா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.19, 2013.10.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கியநாடுகள் சபை நிபுணர்கள் குழு 2011 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 12 ஆம் திகதி பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் (Ban Ki Moon) நியூயோர்க்கில் Continue Reading →

சமாதானம், சுயகௌரவம், நீதியுடன் வாழும் சூழல் உருவாக வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.10.05, 2013.10.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் இனமோதலுக்கான மூலகாரணங்களைக் கண்டுபிடித்து அதற்குப் பெருத்தமான அரசியல் தீர்வினைக் உருவாக்குவதில் எல்லாத் தரப்பும் இன்றுவரை தோல்வியடைந்திருந்தாலும், குறைந்தபட்ச அதிகாரத்தினைக் கொண்டு இயங்கும் ஏனைய மாகாண சபைகளைப் போன்று Continue Reading →

மீளுருவாக்கமடையும் வடமாகாணம்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.28, 2013.09.29 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையில் நிகழ்ந்த முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 150,000 அதிகமான பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் முதல் தடவையாக நிகழ்ந்த வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் Continue Reading →

வலுவடைந்து வரும் சர்வதேச ஜனநாயகத்திற்கான கோரிக்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.21, 2013.09.22 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சர்வதேசச் சங்கத்தின் (League of Nations) தோல்விக்குப் பின்னர்,குறிப்பாக 1939 ஆம் ஆண்டிற்கும் 1945 ஆம் ஆண்டிற்கும் இடையில் நடைபெற்ற கொடூரமான இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐம்பது Continue Reading →

யார் இந்தப் “பிள்ளை”

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.14, 2013.09.05 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பெயரில் இலங்கைக்கு விஜயம் செய்து யுத்தத்திற்குப் பின்னரான நல்லிணக்கம் தொடர்பாக கண்டிறிந்து அலுவலகம் Continue Reading →

இராஜதந்திரத் தோல்விக்குள் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.09.07, 2013.09.08 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் 2012 ஆம் மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் பேரவையில் யுத்தக் குற்றங்களுக்காக இலங்கைக்கு எதிராகப் பிரேணை கொண்டுவரப்பட்டதன் தொடர்ச்சியாக, இப் பேரவையின் Continue Reading →

பொறுப்புக் கூறுதலில் முன்னேற்றம் இல்லாத நிலையில் நிகழவிருக்கும் பொதுநலவாய மகாநாடு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.31, 2013.09.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பொதுநலவாயநாடுகள் அரச தலைவர்களின் உச்சி மகாநாடு நடைபெறவுள்ள திகதி நெருங்கிவரும் நிலையில் உலக மக்களின் கவனம் இலங்கை தொடர்பாக அறிவதில் திசைதிரும்பியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மகாநாடு Continue Reading →

வல்லரசுகளின் நலன்களுக்காக திணறும் ஐக்கிய நாடுகள் சபை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.24, 2013.08.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பனிப்போரின் பின்னர் சர்வதேசநாடுகள் எதிர்கொண்ட மோதல்களைத் தீர்ப்பதில் ஐக்கியநாடுகள் சபை வெற்றியடைந்ததா? அல்லது தோல்வியடைந்ததா? என்ற விவாதம் நடைபெற்று வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை பனிப்போரின் பின்னர் சமாதானத்தினை Continue Reading →

கிழக்காசிய சர்வதேச முறைமையினை தீர்மானிக்க முயற்சிக்கும் இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.17, 2013.08.18ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) பனிப் போர் காலத்தில் சான் பிரான்ஸ்சிஸ் முறைமை அல்லது மைய – விளிம்பு (hub-and-spokes) பாதுகாப்பு முறைமை ஒன்றை ஐக்கிய அமெரிக்கா உருவாக்கியிருந்தது. இம் முறைமையில் ஐக்கிய அமெரிக்கா Continue Reading →

பாதுகாப்புச் சபை மறுசீரமைக்கப்படல் வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2013.08.10, 2013.08.11ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது ) பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளைச் சர்வதேச மனிதாபிமானச்சட்டம், மனித உரிமைகள் சட்டம் போன்றவற்றைப் பயன்படுத்திப் பொறுப்புடன் பொதுமக்களைப் பாதுகாப்பது என்பது ஐக்கிய நாடுகள் சபையின் தகராற்று முகாமைத்துவக் கட்டமைப்பில் காணப்படும் Continue Reading →