தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு

இக்கோட்பாட்டினை முதன்மைப்படுத்தியவர் 1822 ஆம் ஆண்டிற்கும் 1888ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த சேர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) ஆவார். இவர் 1861 ஆம் ஆண்டு எழுதிய புராதனச் சட்டம் (Ancient Law) என்னும் நூலிலும், 1875 ஆம் Continue Reading →

வரலாற்று அல்லது படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு

படிமுறை வளர்ச்சிக் கோட்பாடு இரு விடயங்களை முதன்மைப்படுத்துகின்றது. ஒன்று அரசு உருவாக்கப்படுவதில்லை. பதிலாக அரசு வளருகின்றது.அரசு வளர்கின்றது அல்லது படிப்படியாக வளர்கின்றது என்ற கருத்து, பல்லாயிரக்கணக்கான வருட வளர்ச்சியினை கொண்டது அரசு என்பதனை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது.இரண்டாவது பல காரணிகள் அரச கட்டுமானத்தினை Continue Reading →

அரசு பற்றிய பலக்கோட்பாடு

தெய்வீக உரிமைக் கோட்பாட்டினை விட பலவந்தக் கோட்பாடு உயர்வாகக் கருதப்படுகின்றது. உடல் வலிமையினை அடிப்படையாகக் கொண்டு அரசு தோற்றம் பெற்றது என பலக் கோட்பாடு கூறுகி;ன்றது. வரலாற்று ரீதியாக இக் கோட்பாட்டின் தோற்றம் ஆக்கிரமிப்பிலிருந்து ஆரம்பமாகியது. பலவீனமான அரசன் பலமான அரசனால் Continue Reading →

மாக்ஸ்சிசக் கோட்பாடு

கால்மாக்ஸ், பிரட்றிக் ஏங்கல்ஸ் ஆகிய இருவரும் கோட்பாடு, அரசியல் நடைமுறை ஆகிய இரண்டிற்குமிடையில் இணைப்பினை ஏற்படுத்திய முதன்நிலைக் கோட்பாட்டாளர்களாகும். இவர்கள் இருவரும் விஞ்ஞானபூர்வமானதும், புரட்சிகர மானதுமாகிய சோசலிசக்கோட்பாட்டை முன்வைத்தார்கள். கால்மாக்ஸ் 1848 ஆம் ஆண்டு வெளியிட்ட தனது “கம்யூனிச அறிக்கையிலும்”, “மூலதனம்” Continue Reading →

பாசிசக் கோட்பாடு

பாசிசம் என்ற சொல் பஸ்சியோ (Fascio) அல்லது பஸ்சி (Fasci) என்ற இத்தாலிய சொல்லிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். இத்தாலிய சொல்லாகிய பஸ்சியோ என்பதற்கான பொருள் இறுக்கமாக பிணைக்கப்பட்ட தடிக்கட்டு (well tied bundle of rods) என்பதாகும். இக்கோட்பாடு இத்தாலிய இராணுவத்திற்குள் ஐக்கியம், Continue Reading →

தாராண்மைக் கோட்பாடு

தாராண்மைவாதம் என்பது தனிநபர் சிந்தனையல்ல. மாறாகப் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு காலப்பகுதியிலும் வாழ்ந்த பல்வேறு துறை அறிஞர்களின் பங்களிப்பைப் பெற்று வளர்ந்து வந்துள்ளது. தாராண்மைவாத சிந்தனைக்கு பெருமளவிற்கு கிரேக்க அறிஞரான அரிஸ்டோட்டலின் கருத்துக்களும், உரோமானிய அறிஞரான அக்கியூனஸ்சின் கருத்துக்களும் அடிப்படையாக அமைகின்றன. Continue Reading →

சமூக ஒப்பந்தக் கோட்பாடு

சமூக ஒப்பத்தக்கோட்பாடு காலத்தால் மிகவும் பழையதொரு கோட்பாடாகும்.இக்கோட்பாட்டின் செல்வாக்கினை கீழைத்தேச,மேலைத்தேச நாடுகளின் இலக்கியங்களில் காணமுடியும். கௌடில்யர் தனது ‘அர்த்த சாஸ்திரம்” என்ற நூலில் ‘ஒப்பந்தம்” பற்றிய கருத்துக்களைக் கூறுகின்றார். இதேபோல, மேற்குத்தேசத்தில் பிளேட்டோவுக்கு முன்பு வாழ்ந்த கிரேக்க சிந்தனையாளர்களை உள்ளடக்கிய சோபிஸ்டுகள் Continue Reading →

தெய்வீக வழியுரிமைக் கோட்பாடு

அரசின் தோற்றம் பற்றிய விடயங்கள் புதிர் நிறைந்தனவாகும்.அரசு தோன்றிய காலம், தோன்றிய வழி என்பகைகள் தொடர்பான சரியான தகவல்கள் இதுவரை அறியப்படவில்லை. அண்மைக்கால மானிடவியல்,மனிதஇனவியல், ஒப்பிட்டு கலை இலக்கியவியல் ஆய்வாளர்கள் அரசின் தோற்றம் தொடர்பாக சில விடயங்களைக் கூறுகின்றார்கள். ஆனால் அரசினுடைய Continue Reading →

அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள்

மனிதன் எப்போது மற்றவர்களுடன் இணைந்து சமுதாயமாக வாழத்தொடங்கினானோ அப்பொழுதே அவனுடைய அரசியல் வாழ்க்கையும் ஆரம்பித்துவிட்டது. மனிதன் ஏன் சமுதாயமாக சேர்ந்து வாழ விரும்புகின்றான். தன்னுடைய நன்மைக்காகத்தான். அவனுடைய சுயநலன் தான் பிறரை நாடத்தூண்டுகின்றது. ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த வாழ்க்கை பாதுகாப்பாக Continue Reading →

அரசியல் விஞ்ஞானத்தின் செயற்பரப்பெல்லை

அரசியல் விஞ்ஞானக் கற்கைநெறியானது மிகவும் பரந்துபட்டதொரு பாட நெறியாகும். அத்துடன், இயங்கியல் பண்பினைக் கொண்டதொரு பாடநெறியுமாகும். காலத்துக்குக் காலம் பல மாற்றங்களையும், அபிவிருத்திகளையும் உள்வாங்கி வளர்ந்து வரும் பாடநெறியாகும். இதனாலேயே ஆர்.எச்.சொல்ரா (R.H.Saltau) “அரசியல் விஞ்ஞானத்தின் எல்லைகளை வரையறுத்துக் கூறுவது இலகுவான Continue Reading →