தந்தை வழி, தாய்வழிக் கோட்பாடு
இக்கோட்பாட்டினை முதன்மைப்படுத்தியவர் 1822 ஆம் ஆண்டிற்கும் 1888ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வாழ்ந்த சேர் ஹென்றி மெயின் (Sir Henry Maine) ஆவார். இவர் 1861 ஆம் ஆண்டு எழுதிய புராதனச் சட்டம் (Ancient Law) என்னும் நூலிலும், 1875 ஆம் Continue Reading →