இந்திய சிவில் சேவை

பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனிகள் இந்தியாவை நிர்வகிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியாவில் சிவில் சேவை என்பது ஆரம்பமாயிற்று. ஆரம்பத்தில் கிழக்கிந்தியக் கம்பனி 1600 முதனிலை வர்த்தக அமைப்புக்களைத் தோற்றுவித்தது. இவ்வமைப்புக்களின் நிர்வாகப் பொறுப்புக்களைக் கொண்டமைந்ததுடன், அதற்கான அதிகாரங்களையும் கொண்டிருந்தன. இவ்வமைப்புகளின் உயர்நிலைப் Continue Reading →

இலங்கையின் சிவில் நிர்வாகம்

1796ஆம் ஆண்டு பிரித்தானியக் காலனித்துவத்திற்குள் இலங்கை கொண்டு வரப்பட்டு, 1802ஆம் ஆண்டு முடிக்குரிய காலனியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதுவரையில் கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியின் நிர்வாகத்தின் கீழ் இலங்கை நிர்வகிக்கப்பட்டது. 1815ஆம் ஆண்டு கண்டி இராச்சியம் பிரித்தானியர்களால் கைப்பற்றப்படுவதோடு இலங்கை முழுவதும் காலனித்துவத்தின் கட்டுப்பாட்டிற்குள் Continue Reading →

ஓம்புட்ஸ்மன் (குறைகேள் அதிகாரி)

இன்றைய அரசாங்கங்களின் நிர்வாகக் கடமைகள் அதிகரித்து வருகின்றன. பொது நிர்வாகமானது மக்களின் அநேக தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பொறுப்புடனும், நிர்வாகக் கடமைகள், செயற்பாடுகள் தொடர்பாக மக்களுக்குப் பொறுப்பு கூற வேண்டிய நிலையிலும் உள்ளது. நவீன உலகில் மக்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை Continue Reading →

சட்டத்துறை

அரசாங்கத்தின் முக்கிய மூன்று துறைகளாக சட்டத்துறை, நிர்வாகத்துறை,நீதித்துறை என்பன கூறப்படுகின்றன. இதில் சட்டத்துறையானது நாட்டுக்குத் தேவையான சட்டங்களை ஆக்குகின்ற பிரதான துறையாகவுள்ளது. இன்னோர்வகையில் கூறின் ஒரு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் சபை சட்டத்துறை என அழைக்கப்படும். சட்டத்துறையின் பிரதான கடமை Continue Reading →

நிறைவேற்றுத்துறை

நிறைவேற்றுத்துறையானது நாட்டுக்கு நாடு வேறுபட்ட பெயர்களில் அழைக்கப்படுகின்றது. மன்னராட்சியைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை மன்னன் என்றும், ஜனாதிபதியாட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை ஜனாதிபதி என்றும், பாராளுமன்ற ஆட்சி முறையைப் பின்பற்றும் நாட்டில் நிறைவேற்றுத்துறையை பிரதம மந்திரி என்றும் பொதுவாக அழைக்கலாம். Continue Reading →

நீதித்துறை

அரசாங்கத்தின் மூன்று துறைகளில் ஒன்றாகிய நீதித்துறை ஏனைய இரண்டு துறைகளாகிய சட்டத்துறை, நிறுவேற்றுத்துறை ஆகியவற்றிற்கு சமமானதாகும். சட்டத்துறை இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானங்களை வழங்குவதுடன், சட்டங்களை மீறுகின்ற குற்றவாளிகளுக்கு தண்டகளையும் நீதித்துறையானது வழங்குகின்றது. மேலும் ஏனைய மனிதர்களினால் அல்லது அரச அதிகாரிகளினால், அரசாங்கத்தின் Continue Reading →

அமுக்கக் குழுக்கள்

பொதுவாக அரசியல் பற்றிய கற்கையானது அரசியல் செயல்முறையுடன் நெருங்கிய தொடர்புடையது என்ற வகையில் குழுக்கள் பற்றிய ஆய்வு மிக முக்கியமான இடத்தினை வகிக்கின்றது. சமூகத்திலுள்ள அனைத்து குழுக்களும் அரசியல் பற்றிய கற்கையின் ஒரு பகுதியாக இருப்பதில்லை. எனவே இக்குழுக்கள் பற்றிய ஆய்வு Continue Reading →

பொதுசன அபிப்பிராயம்

பொதுசன அபிப்பிராயம் என்பது பெரும்பாலான மக்களின் கருத்து, பொது நலன் தொடர்பான மக்களின் பொதுக் கருத்து, சரியான சிந்தனையுடைய மக்களின் கருத்து எனப் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பொதுசன அபிப்பிராயம் தொடர்பாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க வரைவிலக்கணம் முன்வைக்கப்படவில்லை. ஆயினும் பொதுசன Continue Reading →

அரசுடன் தொடர்புடைய எண்ணக்கருக்கள்

அரசு என்பது அரசியலமைப்புடைய சமுதாயமாகும். நிலப்பரப்பு, மக்கள் தொகை, அரசாங்கம்,இறைமை ஆகியன அரசிற்கு அவசியமானதாகும். இது பற்றிக் கார்ணர் கூறும் போது “எண்ணிக்கையில் அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள மக்கள் சமுதாயமாகும். இது வெளிக்கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரம், குறிப்பிட்ட நிரந்தரமான குறிப்பிட்ட நிலப்பரப்பு, Continue Reading →

அரசாங்கத்தின் வகைப்பாடுகள்

அரசியல் சிந்தனையாளர்கள் கோட்பாட்டாளர்கள் ஆகியோர்களால் அரசியல் முறைமைகள் தொடர்பாக வியாக்கியானம் பல கொடுக்கப்பட்டுள்ளன. புராதன காலத்தில்பிளேட்டோ (Plato) அரிஸ்ரோட்டில் (Aristotle) பொலிபியஸ் (Polybius) இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தார்கள். ஆயினும் கிரேக்க காலத்தில் அரசு அரசாங்கம் என்பவற்றிற்கு இடையில் வேறுபாட்டினை வெளிப்படுத்தக் கூடிய வியாக்கியானங்களை இவர்களால் முன்வைக்க முடியவில்லை. இவர்கள் தமது பணிகளை Continue Reading →