நீதித்துறை

அரசாங்கத்தின் மூன்று துறைகளில் ஒன்றாகிய நீதித்துறை ஏனைய இரண்டு துறைகளாகிய சட்டத்துறை, நிறுவேற்றுத்துறை ஆகியவற்றிற்கு சமமானதாகும். சட்டத்துறை இயற்றும் சட்டங்களுக்கு வியாக்கியானங்களை வழங்குவதுடன், சட்டங்களை மீறுகின்ற குற்றவாளிகளுக்கு தண்டகளையும் நீதித்துறையானது வழங்குகின்றது. மேலும் ஏனைய மனிதர்களினால் அல்லது அரச அதிகாரிகளினால், அரசாங்கத்தின் Continue Reading →