சட்டத்துறை

அரசாங்கத்தின் முக்கிய மூன்று துறைகளாக சட்டத்துறை, நிர்வாகத்துறை,நீதித்துறை என்பன கூறப்படுகின்றன. இதில் சட்டத்துறையானது நாட்டுக்குத் தேவையான சட்டங்களை ஆக்குகின்ற பிரதான துறையாகவுள்ளது. இன்னோர்வகையில் கூறின் ஒரு நாட்டுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் சபை சட்டத்துறை என அழைக்கப்படும். சட்டத்துறையின் பிரதான கடமை Continue Reading →