உலகை உலுக்கிய படுகொலைகளும் அரசுகளுக்குள்ள பொறுப்பும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.06.14, 2014.06.15 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இருபதாம் நூற்றாண்டில் ஏறக்குறைய 174 மில்லியன் மக்கள் (ஆண்கள், பெண்கள்,சிறுவர்கள்) இனப்படுகொலை அல்லது மனிதப் படுகொலைகளால் மரணித்துள்ளார்கள். ஹிட்லர் காலத்தில் ஜேர்மனியில் 21 மில்லியன் மக்களும், சோவியத் ரஸ்சியாவில் Continue Reading →

தெற்காசியாவின் தலைவராக நிலைகொள்ளப் போகும் நரேந்திரமோடி?

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.31, 2014.06.01 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) பாரதிய ஐனதாக் கட்சி சார்பில் போட்டியிட்டு நரேந்திரமோடி இந்தியாவின் புதிய பிரதம மந்திரியாகப் பதவியேற்றுள்ளார். இவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்தவராகும். இவர் இந்து அடிப்படைவாதியாக கருதப்படுவதுடன், Continue Reading →

நல்லிணக்கம் பொறுப்புக் கூறுதல் மூலம் நிலைத்திருக்கக்கூடிய புதிய சமுதாயம் உருவாக்கப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.24, 2014.05.25 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2012 ஆம் 2013 ஆம் ஆண்டுகளில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் யுத்தக் குற்றச்சாட்டுப் பிரேரணை சமர்பிக்கப்பட்டு Continue Reading →

இந்தியாவிலும் கொண்டாடப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.17, 2014.05.18 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இலங்கையின் உள்நாட்டு யுத்தம் இறுதிக்கட்டத்தையடைந்த போது இந்தியாவில் பொதுத்தேர்தல் நடைபெற்றக் கொண்டிருந்தது. இன்று யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் Continue Reading →

பாதுகாப்பு,பரஸ்பர நம்பிக்கையூடாக உண்மையான நல்லிணக்கச் செயற்பாடுகளை வலியுறுத்தும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.05.03, 2014.05.04 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) முப்பது வருட உள்நாட்டு யுத்தத்தின் முடிவு சிங்கள, தமிழ், முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் எதிர்காலத்தில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதற்கான பல சந்தர்பங்களை உருவாக்கியுள்ளது. சுதந்திரம், உரிமை, சமத்துவம் என்பன வேறுபட்ட சமூகங்களுக்கிடையில் Continue Reading →

பொருத்தமாக காணிக் கொள்கையினை வலியுறுத்தும் எல்.எல்ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.26, 2014.04.27 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) வடக்கு கிழக்கு மாகாண மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பான விடயங்கள் குறிப்பாக வேளாண்மை, மீன்பிடித்தல், காணி போன்ற பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான விடயங்கள் சிவில் நிர்வாகத்தின் கீழ் மாற்றப்படுவது Continue Reading →

உள்நாட்டு யுத்தத்தினால் விளிம்புநிலையில் விடப்பட்ட மக்கள் தொடர்பாக கூறும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.19, 2014.04.20 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையில் நடைபெற்ற உக்கிரமான உள்நாட்டு யுத்தம் பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், உடல் ஊனமுற்றோர்கள், உள்நாட்டில் இடப் பெயர்ந்தவர்கள் போன்ற நலிவடைந்த மக்கள் வாழ்க்கையில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல Continue Reading →

நல்லிணக்கச் செயற்பாடுகளில் பொது மக்களின் நம்பிக்கை கட்டியெழுப்பட வேண்டும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.12, 2014.04.13 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சரணடைதவர்கள், கைது செய்யப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டவர்கள் காணாமல் போவது போன்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு கடந்தகாலங்களில் பல ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. ஆனால் இவ் ஆணைக்குழுக்களின் விதந்துரைப்புக்களை நடைமுறைப்படுத்தவதில் பின்னடைவுகள் Continue Reading →

நல்லிணக்கத்திற்குத் தடையாகவுள்ள மனித உரிமை மீறல்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.04.05, 2014.04.06 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 2009ஆம் ஆண்டு இலங்கையில் முடிவடைந்த உள்நாட்டு யுத்தத்தின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் அரசாங்கப் படைகள் ஆகிய இருதரப்பினராலும் மிகவும் மோசமான மனித உரிமைகள் மீறல்கள்,யுத்தக் குற்றங்கள் Continue Reading →

நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கும் எல்.எல்.ஆர்.சி

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2014.03.29, 2014.03.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) அரசியல்வாதிகளின் செயற்பாடுகள், ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள்,காவல்துறையின் செயற்பாடுகள் தொடர்பாக உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிற்கு ஆணைக்குழு விஜயம் செய்த போது பொதுமக்கள் கருத்துக் தெரிவித்திருந்தனர். மேற்படிவிடயங்கள் தொடர்பில் தமக்கு பயம் Continue Reading →