இலங்கை இனப்பிரச்சினையில் நோர்வேயின் தார்மீகப் பொறுப்பு

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.20, 2012.10.21 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் இனமோதலுக்கு மத்தியஸ்த்தம் வகிக்கும் வகிபாகத்திலிருந்து இந்தியா உத்தியோக பூர்வமாக வெளியேறிய பின்னர், இருதரப்பிற்குமிடையில் நீடித்த மோதலை முடிவுக்கு கொண்டு வந்து அரசியல் தீர்வினையடைவதற்கு மத்தியஸ்தராக நோர்வேயினைப் பயன்படுத்த Continue Reading →

இந்தியாவின் சதிக்குத் துணைபோன நோர்வே

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.10.27, 2012.10.28 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) இலங்கையின் இனமோதலில் இந்தியாவின் நேரடி மற்றும் மறைமுகத் தலையீடுகள் யாவும் புவிசார் அரசியலின் வழி ஏற்படுகின்ற இராஜதந்திர நிர்ப்பந்தமாகும். இதன் தொடர்ச்சியாகவே இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இந்தியா மறைமுகமாகத் Continue Reading →

கடல்வழித் தொடர்பாடல் வலைப்பின்னலை பலப்படுத்துவதே சீனாவின் இன்றைய தேவையாகும்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.29, 2012.09.30 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் முடிவுக்கு வந்திருந்த பனிப்போர் கம்யூனிச சித்தாந்தத்தினை வலுவிழக்க வைத்ததுடன், கம்யூனிசப் பொருளாதார முறைமையினையும் குழப்பமடைய வைத்தது. மரபுரீதியிலான மாக்சிச-லெனினிச-மாவோசிச சித்தாந்தத்திலிருந்த கிழக்கு ஐரோப்பிய கம்யூனிச Continue Reading →

இந்தியாவை சுற்றிவளைக்க சீனாவிற்கு உதவும் இலங்கை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.22, 2012.09.23 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1952ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையும் சீனாவும் இலங்கை – சீனா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுக் கொண்டதுடன், இரு தரப்பினருக்கம் இடையில் வர்த்தக உறவுகளை மேன்மைப்படுத்திக் கொள்ளத் தொடங்கியது. Continue Reading →

டில்லியின் ஆசியின்றி தமிழருக்கு அற்புதங்கள் நிகழ்ந்துவிடப் போவதில்லை

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.15, 2012.09.16 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) உலகில் இரு பெரும் அதிகார சக்திகளாக எழுச்சி பெறும் அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கக்கூடிய கேந்திர முக்கியத்துவத்தினை இந்தியா விளங்கிக் கொண்டுள்ளது. இதனால் இலங்கையின் உள்நாட்டு Continue Reading →

தமிழக அரசியல் அதிகாரப் போட்டிக்குள் துருப்புச்சீட்டாக இலங்கைத் தமிழர்கள்

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.09.01, 2012.09.02 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது) 1979ஆம் ஆண்டு தொடக்கம் இந்திய மத்திய அரசாங்கம் உருவாக்கும் கூட்டு அரசாங்கத்தின் பங்குதாரர்களில் ஒருதரப்பாக தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் அங்கம் வகித்து வருகின்றன. இது தமிழ்நாட்டு ஆட்சியாளர்களின் சிந்திக்கும் Continue Reading →

இலங்கையில் உறுதிப்பாடின்மையைத் தோற்றிவித்து சுயபாதுகாப்பைத் தேடிக்கொண்ட இந்தியா

(தினக்குரல், புதிய பண்பாடு இதழில் 2012.08.18, 2012.08.19 ஆகிய திகதிகளில் பிரசுரிக்கப்பட்டது)   இந்தியாவின் சுதந்திரத்திற்காக இந்தியத் தேசியக் காங்கிரஸ் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் பல்வேறு கிளர்ச்சிகளில் ஈடுபட்டது. ஆயினும் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நடாத்திய பெரும் கிளர்சிகளில் 1940 ஆம் Continue Reading →

சுயாதீனமும் தனித்துவமும் உள்ள உயர்கல்வியை நோக்கி

(தினக்குரல் 2012.08.06 அன்று பிரசுரிக்கப்பட்டது) உலகிலுள்ள ஒவ்வொரு அரசுகளும் வளர்ச்சியடைந்த அரசாக தாம் மாறவேண்டும் என்ற கனவுடனேயே செயற்படுகின்றது. வளர்ச்சியடைதல் என்பது நீண்ட, கடினமானதொரு பயணமாகும். இப்பயணத்தில் ஒரு நாடு வெற்றியடைய வேண்டுமாயின் நிலைத்திருக்கக்கூடிய கல்விக்கொள்கையினையும் கல்வி முறைமையினையும் உருவாக்கி நடைமுறைப்படுத்த Continue Reading →